Sunday, March 7, 2010

சிரித்த முல்லை

இயற்கை இன்பத்தில் நம்மை மலர வைக்கும்
பாரதிதாசனின் கவிதை ஒன்று...


                                  

 
                    










மாலைப்  போதில்  சோலையின்  பக்கம்
சென்றேன்.  குளிர்ந்த தென்றல்  வந்தது.
வந்த  தென்றலில்  வாசம்  கமழ்ந்தது .
வாசம்   வந்த வசத்தில்  திரும்பினேன்.
சோலை   நடுவில்  சொக்குப்  பச்சைப் 
பட்டுடை  பூண்டு  படர்ந்து  கிடந்து 
குலுக்கென்று  சிரித்த  முல்லை 
மலர்க்கொடி  கண்டேன்  மகிழ்ச்சிகொண்  டேனே  !


- பாரதிதாசன்

2 comments:

நர்சிம் said...

//வாசம் வந்த வசத்தில் திருப்பினேன்.//

திரும்பினேன்’ என்று நினைவு. சரி பார்க்கவும். போலவே அருவிகள் வைரத் தொங்கல் அடர்கொடி பச்சைப் பட்டு..பாடலும் ஒரு அற்புதம்.

Geetha said...

திருத்திவிட்டேன் நர்சிம்.

திருத்தியமைக்கும், பகிர்தலுக்கும் நன்றி :)

Post a Comment